எட்டு மாநிலங்களில் விவசாயிகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரம், கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் பத்து நாட்கள் போராட்டத்தை அவர்கள் தொடங்கி உள்ளனர்.
போராட்டம் நடைபெறும் நாட்களில் காய்கறிகள், பால் மற்றும் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்யப் போவதில்லை என்றும், நகர மக்கள் விரும்பினால், கிராமங்களுக்கு நேரடியாக வந்த விவசாயிகளிடம் வாங்கலாம் என்றும் கூறியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் புனே நகரில் பாலை தரையில் ஊற்றியும், மத்திய பிரதேசம், பஞ்சாப்பில் காய்கறிகளை சாலைகளில் கொட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…