சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
இந்தியாவில் 73 -வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கோடியை ஏற்றினார்.இதன் பின் அவர் உரையாற்றினார்.முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கும் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிடும்.அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுளில் இந்தியாவின் பாரம்பரியங்களை உணர்த்தும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…