விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பி சென்ற 72 வயது நபர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், சனிக்கிழமையன்று கஜகஸ்தானில் இருந்து டெல்லியில் தரையிறங்கிய 72 வயது நபர், கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பித்து, நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துக் கொண்டார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கட்டாயத் பரிசோதனைக்கு அவரது பெயர் அழைக்கப்பட்டபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை காசியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கண்காணிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என்றும், நிறுவன தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதற்காக அந்த நபர் வேண்டுமென்றே கொரோனா சோதனையை தவிர்த்து விட்டார் என்றும் கூறியுள்ளனர்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…