மஹாராஷ்டிரா புதிய துணை முதல்வர் மீதான 70,000 கோடி ஊழல் வழக்கு ரத்து!

Default Image

மஹாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலைமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் இதற்கு முன்னர் பாஜக அரசானது அஜித் பவார் மீது 70,000 கோடி நீர்பாசன திட்டத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஊழல் தடுப்பு துறை அவரை விடுவித்து ஓர் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர் மீதான இந்த 70,000 கோடி ஊழல் வழக்கு நேற்று முடித்துவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்