கடந்த சில தினங்களாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. எனவே, அதனை ஈடுகட்டும் விதமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, பாகிஸ்தானின் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான்-ஆப்கன் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் அனுமதித்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை செய்வதில் காலம் தாமதம் செய்வதாகவும், இதனால் இந்தியாவிற்கு ஏற்றி செல்லப்படும் வெங்காயத்தில் 30% மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 70% வெங்காயம் காலம் தாழ்த்தும் காரணத்தால் வீணாக்குவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் தற்போதும் தனது நிலப்பரப்பை இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான இருவழி வர்த்தகத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்காமல் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…