கான்பூரில் 7வயது சிறுவன் ஸ்பைடர்மேன் போன்று சுவர்களில் ஏறுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் சைபடர்மேன் போன்று சுவர்களில் ஏறும் 7 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 7வயதான யஷார்த் சிங் என்னும் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல் எளிதாக சுவர்களில் ஏற்கிறார். இது குறித்து அந்த சிறுவன் கூறியதாவது, தான் ஸ்பைடர்மேன் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து வீட்டில் உள்ள சுவர்களில் ஏறி முயற்சி செய்ததாகவும் கூறினார். ஆரம்பத்தில் சுவர்களில் ஏறும் போது கீழே விழுந்தேன். ஆனால் அதனை தொடர்ந்து நான் இந்த முயற்சியில் வெற்றியை பெற்றேன் என்று தெரிவித்தார்.
மேலும் சிறுவனின் வீட்டிலுள்ள பெற்றோர்கள் ஆரம்பத்தில் அவன் கீழே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் சுவர்களில் ஏறுவதை ஊக்கப்படுத்தவில்லையாம். அதனையடுத்து சிறுவன் தினமும் முயற்சியை கைவிடாமல் செய்வதை கண்டு அவனை ஊக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஏறும் போது நழுவினால் குதித்து விட்டு மீண்டும் முயற்சிப்பேன் என்று சிறுவன் கூறியுள்ளார். இந்த ஏழு வயது சிறுவனின் ஸ்பைடர்மேன் ஆகும் முயற்சிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…