7 பதக்கங்கள் – டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இந்தியா..!

Published by
Sharmi

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா ஒரு தங்க பதக்கம் உட்பட 7 பதக்கங்களை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்களை இந்தியா பெற்றது. இதன் பின்னர் ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை மட்டுமே பெற்றது.

அதில் ஒன்று வெள்ளி, மற்றொன்று வெண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம் உட்பட 7 பதக்கங்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இதனால் ஒலிம்பிக் பதக்கபட்டியலில் தற்போது 47 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு கடைசி நாளான இன்று, பஜ்ரங் பூனியா மல்யுத்தத்தில் வெண்கலமும், நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதனால் ஒலிம்பிக் போட்டியில் வென்றவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Sharmi

Recent Posts

ஈராக்கில் புதிதாகப் பிறந்த 100 குழந்தைகளுக்கு “நஸ்ரல்லா” என்று பெயர் சூட்டல்.!

ஈராக்கில் புதிதாகப் பிறந்த 100 குழந்தைகளுக்கு “நஸ்ரல்லா” என்று பெயர் சூட்டல்.!

ஈராக்: ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

32 mins ago

ஐசிசி தொடரில் முதல் முறை! ஐபிஎல்லை தொடர்ந்து சர்வதேச போட்டியிலும் களமிறங்கும் தொழில்நுட்பம்!

ஷார்ஜா : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு…

46 mins ago

மாரடைப்பு வருவதற்கான முன் அறிகுறிகள் என்ன? முறையாக CPR கொடுப்பது எப்படி?

சென்னை -மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து…

60 mins ago

18 ஓடிடி, 150 டிவி சேனல்! ஜியோவை காலி செய்யப் போகும் எக்ஸைடெல் நிறுவனம்?

சென்னை : கடந்த 2016-ம் ஆண்டில் ஜியோ நிறுவனம் உருவெடுத்த போது இலவச இன்டர்நெட்டில் தொடங்கி அதன் பிறகு குறைந்த…

1 hour ago

மகா விஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!

சென்னை : பாம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள்…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. பூஜைக்கு வந்தவர்களை அவமான படுத்தும் விஜயா.!

சென்னை - சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 3] எபிசோடில் ரோகினி நடத்தும் ஆன்லைன் கிளாஸை விஜயா  திறந்து வைத்தார்…

2 hours ago