டெல்லியில், தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.
மேற்கு டெல்லியின், மோதி நகரில் சீலிங் பேன் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு ஆலையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் திடிரென வெடித்து சிதறின. இதனால், தொழிற்சாலையின் சில பகுதிகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி, 7 பேர் பலியாகினர். தீயனைப்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து பகுதிக்கு விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…