ஒடிசாவின் கஞ்சாமில் பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு தொழிலாளர்கள் கொண்டு செல்லும் பஸ் ஒன்று சத்தீஸ்கர் ராய்ப்பூரில் உள்ள செரிகெடி என்ற இடத்தில் இன்று காலை லாரி மீது மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார், மேலும் தேவையான உதவிகளை வழங்க உடனடியாக ராய்ப்பூருக்கு செல்லுமாறு அமைச்சர் சுசாந்தா சிங்கிற்கு முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…