மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வசாய் தாலுகாவில் உள்ள நால்லசோப்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
நால்லசோப்ரா மருத்துவமனை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். வசாயில் 7,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,000 நோயாளிகளுக்கு வழக்கமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என கூறப்படுகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …