ராஜஸ்தானில் கொரோனாவால் இதுவரை 3427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56,342 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,886 ஆகவும் உள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட 56,342 பேரில் இதுவரை 16,540 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது. நாட்டிலேயே அதிகமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 17,974 பேர் பாதிக்கப்பட்டு, 694 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை 3427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,491 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,916 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,475 பேர் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…