பஞ்சாபின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 64 கிலோ ஹெரோயின் பறிமுதல் .!

Published by
Ragi

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாயும் ரவி ஆற்றில் இருந்து 64கிலோ ஹெரோயினை பிஎஸ்எஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாயும் ரவி ஆற்றில் இருந்து 64 கிலோ ஹெரோயினை பிஎஸ்எஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 64.33 கிலோ எடையுள்ள இந்த ஹெரோயினை 60 துணி பாக்கெட்டுகளாக நீண்ட துணி குழாயில் மறைத்து வைத்து, அதனை ஆற்றில் மதிக்கும் நீர் பதுமரகம் ஒன்றில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை 1500 மீட்டர் நீளமுள்ள நைலான் கயிறை உபயோகித்து அதை இழுக்க மருந்துகளின் சரக்குகளுடன் கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தேரா பாபா நானக் அருகே நாங்லியில் எல்லையில் பணிபுரிந்து வந்த பிஎஸ்எஃப் அதிகாரிகள், அதிகாலை 2 மணியளவில் ஆற்றில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டத்தை கவனித்ததை அடுத்து, 64 கிலோ எடையுள்ள ஹெரோயின்களை பறிமுதல் செய்ததாக பிஎஸ்எஃப் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலான ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் இருள் சூழ்ந்து இருந்ததால் கடத்தல்காரர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago