தெற்கு மற்றும் மத்திய மும்பையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.1,800 கோடிக்கு 63 அடுக்குமாடி கட்டிடங்கள் விற்பனையாகி உள்ளன. இவற்றில் மிகவும் ஆடம்பரமான பிளாட்டுகளும் Duplex மற்றும் penthouse-களும் அடக்கம். இவை ஒவ்வொன்றுக்கும் ரூ.50 முதல் ரூ.78 கோடி வரை விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக Parel பகுதியில் இந்தியா புல்ஸ் நிறுவனம் 9,200 சதுர அடியில் கட்டிய Duplex ரூ.78.38 கோடிக்கு கடந்த நவம்பரில் விற்பனையாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதே சமயம் மும்பையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ரூ.62,000 கோடி மதிப்புள்ள 3,200 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்காமல் தேங்கி உள்ளதையும் கட்டுமானத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…