தெலுங்கானாவில் 62 வயதான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, 2 லிட்டருக்கு மேல் எண்ணெய் குடித்த பழங்குயின பெண்.
தெலுங்கானா மாநிலத்தில் காம்தேவ் ஜதாரா என்று அழைக்கப்படும் வருடாந்திர ஐந்து நாள் கண்காட்சியின் 62 ஆண்டுகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, ஒரு பழங்குடியினப் பெண் அமைதிக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு லிட்டருக்கு மேல் உள்ள எள் எண்ணெயைக் குடித்துள்ளார்.
1961-ஆம் ஆண்டு முதல் தொடசம் குலத்தைச் சேர்ந்த 20 தந்தை வழி சகோதரிகளால் இந்த பாரம்பரியம் நடைபெற்று வருகிறது, அவர்களில் ஒருவர் மெஸ்ரம் நாகுபாய் ஆவார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாரம்பரியத்தை தொடர நாகுபாய் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…