டெல்லியில் பிச்சை எடுத்த சிறுமிக்கு பாலியல் தூண்டல் செய்த 60 வயது முதியவர் கைது..!

Published by
murugan

டெல்லியின் கொனாட் பிளேஸ் பகுதியில் ஆறு வயது சிறுமி பிச்சை எடுத்து கொண்டு இருந்தார். அவரை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் தூண்டலில் ஈடுபட்டதாக கூறி அவரை அங்கு இருந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையினரும், மக்களும் விசாரித்தனர் அப்போது அவர் சிறுமி  “பசியுடன்” இருந்ததால் அவருக்கு ரூ.10 கொடுத்ததாகவும், பின்னர் முத்தமிட்டதாகவும் கூறினார்.அந்த சிறுமி பார்த்தற்கு தனது மகளைப்போல இருப்பதால் தான்  அவரை முத்தமிட்டதாக கூறினார்.
மற்றபடி  அவரை எந்தவிதமான தூண்டுதலுக்கும் ஈடுபடுத்தவில்லை என கூறினார். ஆனால் அந்தப் சிறுமியின் தனிப்பட்ட பாகங்களைத் தொடுவதைக் பார்த்தாக ஒரு வழிப்போக்கன் கூறினார்.
அந்த வழிப்போக்கன் கூறுகையில் ,நானும் எனது நண்பர்களும் கொனாட் பிளேஸ் மெட்ரோ ஸ்டேஷன் வழியாக செல்லும்போது அவரைப் பார்த்தேன். அவர் அந்த சிறுமியை பலவந்தமாக முத்தமிட்டு அவரது தனிப்பட்ட பகுதியைத் தொட்டுக் கொண்டிருந்தார்.
சிறுமி அவள் அழுது கொண்டிருந்தாள், அப்போது சிறுமி “பயா பச்சலோ” ( அண்ணன் காப்பாத்துகள் ) என சொன்னபோது எனது மனம் உடைந்து விட்டதாக கூறினார். அவளுடைய கண்ணீரையும் , அவளுடைய அப்பாவி கண்களையும் என்னால் மறக்க முடியாது. எனவும் கூறினார்.

Published by
murugan

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

56 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

1 hour ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

2 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

2 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

3 hours ago