டெல்லியில் பிச்சை எடுத்த சிறுமிக்கு பாலியல் தூண்டல் செய்த 60 வயது முதியவர் கைது..!

Published by
murugan

டெல்லியின் கொனாட் பிளேஸ் பகுதியில் ஆறு வயது சிறுமி பிச்சை எடுத்து கொண்டு இருந்தார். அவரை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் தூண்டலில் ஈடுபட்டதாக கூறி அவரை அங்கு இருந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையினரும், மக்களும் விசாரித்தனர் அப்போது அவர் சிறுமி  “பசியுடன்” இருந்ததால் அவருக்கு ரூ.10 கொடுத்ததாகவும், பின்னர் முத்தமிட்டதாகவும் கூறினார்.அந்த சிறுமி பார்த்தற்கு தனது மகளைப்போல இருப்பதால் தான்  அவரை முத்தமிட்டதாக கூறினார்.
மற்றபடி  அவரை எந்தவிதமான தூண்டுதலுக்கும் ஈடுபடுத்தவில்லை என கூறினார். ஆனால் அந்தப் சிறுமியின் தனிப்பட்ட பாகங்களைத் தொடுவதைக் பார்த்தாக ஒரு வழிப்போக்கன் கூறினார்.
அந்த வழிப்போக்கன் கூறுகையில் ,நானும் எனது நண்பர்களும் கொனாட் பிளேஸ் மெட்ரோ ஸ்டேஷன் வழியாக செல்லும்போது அவரைப் பார்த்தேன். அவர் அந்த சிறுமியை பலவந்தமாக முத்தமிட்டு அவரது தனிப்பட்ட பகுதியைத் தொட்டுக் கொண்டிருந்தார்.
சிறுமி அவள் அழுது கொண்டிருந்தாள், அப்போது சிறுமி “பயா பச்சலோ” ( அண்ணன் காப்பாத்துகள் ) என சொன்னபோது எனது மனம் உடைந்து விட்டதாக கூறினார். அவளுடைய கண்ணீரையும் , அவளுடைய அப்பாவி கண்களையும் என்னால் மறக்க முடியாது. எனவும் கூறினார்.

Published by
murugan

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

8 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

8 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

8 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

8 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

9 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

9 hours ago