ஹரியானா மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் (LPG) வெடித்ததில் ஒரேய குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலத்தில் பானிபட் நகரில் எரிவாயு சிலிண்டர் (LPG) வெடித்ததில் கணவன், மனைவி மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் ,அவரது மனைவி அஃப்ரோஜ் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்திலிருந்து குடும்பத்துடன் வெளியேறி ஹரியானாவில் குடியேறிய தொழிலாளி அப்துல் கரீம் என்பவர். இவர் ஹரியானாவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். காலை 6.30 மணியளவில் உணவு சமைக்கும் போது எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீயில் சிக்கி அனைவரும் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேற்கு வங்கத்தில் உள்ள கரீமின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…