வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று, பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
கேரளாவில் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில், கேரள சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் இல்லாத ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திற்கும், ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர்…
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை…
கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட்…
சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…
சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…
சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…