வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று, பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
கேரளாவில் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில், கேரள சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் இல்லாத ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திற்கும், ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…