பீகாரில் மொபைல் போன்கள் மற்றும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பீகாரில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2020 ஆகஸ்டில் 6.21 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.93 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
2014-15 ஆம் ஆண்டில் பீகாரில் 4.2 கோடி மொபைல் போன் பயனர்கள் இருந்தனர், இது இந்த ஆண்டு ஆகஸ்டில் 6.21 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இணைய பயனர்களின் எண்ணிக்கை 2014-15 ஆம் ஆண்டில் 80 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது 3.93 கோடியாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
பீகார் மாநில மக்கள் தொகையில் 62% க்கும் அதிகமானோர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகிறார்கள், அதே சமயம் இணையத்தை கிட்டத்தட்ட 40% மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…