ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் வெள்ளிக்கிழமை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை, இதில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.அதிகாலை 5:28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படும் நில அதிர்வு செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது மற்றும் தொடர்ந்து சக்திவாய்ந்த பூகம்பங்களால் பாதிக்கப்படுகிறது. 2011 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதன் பின் ஏற்பட்ட சுனாமியால் 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் புகுஷிமா அணுமின் நிலையமும் பாதிப்பை சநதித்தது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…