ஆந்திராவில் மழலையர் பள்ளி மாணவர் புருஷோத்தம் ரெட்டி, மதிய உணவு நேரத்தில் தனது தட்டை எடுக்க முயன்றபோது சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உள்ளார்.உடனே அந்த சிறுவனை பள்ளி ஆசிரியர்கள் உள்ளுர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை கர்னூல் மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.
ஆனால் சிகிக்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.இந்நிலையில் புருஷோத்தமின் தந்தை சியாம்சுந்தர் ரெட்டியின் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 (கவனக்குறைவான செயலால் மரணத்தை ஏற்படுத்துகிறது) இன் கீழ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பன்யம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளியில் அதிக ஆசிரியர்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் உணவு பரிமாற தட்டுகளை எடுப்பதற்காகவும் , குழந்தைகளை வரிசையில் செல்வதை பார்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட அய்ரா, பீரம்மாவிடம் போலீசார் கேள்வி எழுப்பினர்.
சூடான சாம்பாரைக் பாத்திரத்தில் இருந்து உடனடியாக சிறுவனை அழைத்துச் சென்றதாக பீரம்மா கூறினார். ஆனால் அவர் உடலில் உடனடியாக கொப்புளங்கள் உருவாக்கியது எனவும் கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…