6வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.லாரிகள் ஓடாததால் மினி ஆட்டோக்களில் காய்கறிகளை ஏற்றிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வாட் வரி மற்றும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் நீக்கிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் என நான்கு சிறப்பம்சங்கள் கொண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடத்தி வருகின்றனர்.
இதனால் நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வர்த்தகத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை வந்துள்ளது.
நாட்டிற்கு பல லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டாலும் எங்களுக்கு செவி சாய்க்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…