5th Phase @ 5pm [file image]
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
5-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (மே 20) நடைபெற்று வரும் நிலையில் உத்திர பிரதேசம் , பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, ஒடிசா , மேற்கு வங்கம் என மொத்தமாக ஆகிய மாநிலங்களில் தொகுதிகளில் தற்போது இந்த தேர்தலானது நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தமாக 543 தொகுதிகளில் இதுவரை 379 தொகுதிகளுக்குமான தேர்தலானது 4 கட்டங்களாக நிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்று வரும் இந்த 5-ம் கட்டமாக காலை 7 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த தேர்தலில் வாக்காள பெருமக்கள் , அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலரும் அவர்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, 10.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் 47.53 % வாக்குகள் பதிவாகி இருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின்படி நடைபெற்று வரும் இந்த 5-ம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரையளவில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்போது, 8 மாநிலங்களில் பதிவான வாக்குகளின் சதவீதங்களை பற்றி பார்க்கலாம்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…