கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு 56 வயதான ஹெட் கான்ஸ்டபிள் நேற்று உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலத்தில் 56 வயதான ஹெட் கான்ஸ்டபிள், சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதித்து கலாசிபல்யாவில் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதாவது நேற்று உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா தோற்று காரணமாக காவலர்களில் இரண்டாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதலில் வி வி புரம் போக்குவரத்து காவல் நிலையத்தின் உதவி துணை ஆய்வாளர் உயிரிழந்த கான்ஸ்டபிள் கொரோனாவுக்கு நேர்மறை சோதனை செய்த 9 பேரில் ஒருவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…