கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு 56 வயதான ஹெட் கான்ஸ்டபிள் நேற்று உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலத்தில் 56 வயதான ஹெட் கான்ஸ்டபிள், சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதித்து கலாசிபல்யாவில் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதாவது நேற்று உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா தோற்று காரணமாக காவலர்களில் இரண்டாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதலில் வி வி புரம் போக்குவரத்து காவல் நிலையத்தின் உதவி துணை ஆய்வாளர் உயிரிழந்த கான்ஸ்டபிள் கொரோனாவுக்கு நேர்மறை சோதனை செய்த 9 பேரில் ஒருவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…