கோவிட் அதிகாரி என்று கூறி 54,000 கொள்ளையடித்தவர் கைது!

Published by
Rebekal

கோவிட் ஆபீசர்கள் என்று கூறி 54 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த போலி நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 30 ஆம் தேதி சோஹன் வாக்கர் என்னும் 23 வயதுடைய ஒரு இளைஞர் அவரது கூட்டாளி உடன் செம்பூர் ரயில் நிலையம் அருகில் வந்து, அப்துல் ஷேக் என்பவரிடம் தாங்கள் கோவிட் அதிகாரிகள் என்று கூறி அவர் மீது குற்றம் சாட்டி 54 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பின் அவர்கள் உண்மையான அதிகாரிகள் இல்லை என்று அறிந்த அப்துல் ஷேக் காவலர்கள் உதவியுடன், அவரது பையில் இருந்த ஏடிஎம் கார்டை எடுத்து அவரது 54 ஆயிரத்தை திரும்பப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் செம்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது கூட்டாளி வந்த காரின் எண்ணை குறித்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை சுனாபட்டி என்பவரின் வீட்டில் இருந்த வாக்கர் மற்றும் கூட்டாளிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் அல்ல மேலும் பலர் கொரோனாவின் பரவல் அதிகரிப்பை வைத்து மோசடி செய்து வருகிறார்கள் எனவும், கோவிட் அதிகாரி என்று தங்களை காட்டிக் கொண்டு சுற்றியது இதுவே முதல் முறை என்றும் மேலும் சீயோன் நேரு நகர் ஆகிய பகுதிகளிலும் இவருக்கு எதிராக வழக்குகள் உள்ளது என்று செம்பூர் காவல் நிலைய அதிகாரிகள் போலீசார் கூறியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

9 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

9 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

10 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

12 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

12 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

13 hours ago