எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட சாதனையாளர்களில் வயது முதிர்ந்த ஒரு பெண் புதிய சாதனை படைத்துள்ளார்.
53 வயதாகி விட்டதால் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் குழுவில் சங்கீதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.40 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே எவரெஸ்ட் குழுவில் அனுமதியளிக்கப்படுவது வழக்கம்.
இதனால் சோர்வடைந்து விடாமல் சங்கீதா தன் முயற்சியை மேற்கொண்டு முன்னாள் மலையேற்ற வீரர்களின் துணையுடன் மலை ஏறும் பயிற்சி பெற்றார். தற்போது கடந்த 19ம் தேதி அவர் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகிற்கு மீண்டும் உரக்க தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…