இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 5,231 ரயில் பெட்டிகள் தயார் என ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 9,846 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 297,001 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,473 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதில் 146,074 பேர் குணமடைந்த நிலையில், 142,454 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த வைரஸின் தாக்கம் இன்னும் அதிகமடையும் என வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், கூடுதலாக சிகிச்சை அளிக்க படுக்கைகளை மத்திய, மாநில அரசு தயார்ப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படாத ரயில்களின் பெட்டிகளை கொரோனா வைரஸ் சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 5,231 ரயில் பெட்டிகள் தயார் என ரயில்வே அறிவித்துள்ளது.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…