இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 5,231 ரயில் பெட்டிகள் தயார் என ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 9,846 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 297,001 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,473 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதில் 146,074 பேர் குணமடைந்த நிலையில், 142,454 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த வைரஸின் தாக்கம் இன்னும் அதிகமடையும் என வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், கூடுதலாக சிகிச்சை அளிக்க படுக்கைகளை மத்திய, மாநில அரசு தயார்ப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படாத ரயில்களின் பெட்டிகளை கொரோனா வைரஸ் சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 5,231 ரயில் பெட்டிகள் தயார் என ரயில்வே அறிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…