மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து 52 ஆயிரம் பறிமுதல்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, இணையத்தில் உலாவி வருகின்றனர். இந்த இணையதளம் மூலம் பாலர் ஏமாற்றப்படுவதோடு, பல தீமையான காரியங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், எஸ்கார்ட் சேவைகளை வழங்கும் இணையதளத்தில் ஆபாச படங்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு விவரங்களை நீக்கியுள்ளார்.
இவர் இவ்வாறு செய்ததற்காக அவரிடம் இருந்து, ரூ.52,000 பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்த தொகையை மாற்றுவதற்காக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக புகார்தாரர் கூறியுள்ள நிலையில், அவர் மேலும் அதிக பணம் தாறுமாறு கோருவதாகவும் புகாரளித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…