சீன செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாகத் புகார்கள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், 52 சீன செயலிகளை தடை செய்ய வேண்டுமென புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. அதில் குறிப்பாக, “ஜூம்” எனும் விடியோ கால் செயலி. இந்த செயலியில் 50 பேர் வரை விடியோக்கால் செய்யலாம். இதனால் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பலர் இந்த செயலியை பயன்படுத்தி, தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பேசுவது, அலுவலக கூட்டம், போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்த செயலியில் முக்கியமான பல தகவல்கள் திருடப்படுவதாக கடும் குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதனால் ஜெர்மனி வெளியுறவுத் துறை, தைவான் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவை ஜூம் செயலியை உபயோகிப்பதை முற்றிலுமாக தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து நடந்த ஆய்வில் புலனாய்வு துறை 52 செயலிகளை பட்டியலிட்டது. அந்த செயலிகள் பாதுகாப்பற்றவை எனவும், அந்த செயலிகள் மூலம் மக்கள் பலரின் தகவல்கள் திருடப்படுகிறது. இதில் பெரும்பாலானவை, கேமரா செயலி மற்றும் வைரஸ் கிளீனர் ஆகும். இதனால் அந்த செயலிகளை மக்கள் உபயோகிப்பதை தடுக்கவோ அல்லது முழுமையாக தடை செய்ய புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
எந்த 52 செயலிகள்:
ஆகிய 52 செயலிகளுக்கு தடை விதிக்க புலனாய்வு துறை கோரிக்கை வைத்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…