சீன செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாகத் புகார்கள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், 52 சீன செயலிகளை தடை செய்ய வேண்டுமென புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. அதில் குறிப்பாக, “ஜூம்” எனும் விடியோ கால் செயலி. இந்த செயலியில் 50 பேர் வரை விடியோக்கால் செய்யலாம். இதனால் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பலர் இந்த செயலியை பயன்படுத்தி, தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பேசுவது, அலுவலக கூட்டம், போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்த செயலியில் முக்கியமான பல தகவல்கள் திருடப்படுவதாக கடும் குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதனால் ஜெர்மனி வெளியுறவுத் துறை, தைவான் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவை ஜூம் செயலியை உபயோகிப்பதை முற்றிலுமாக தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து நடந்த ஆய்வில் புலனாய்வு துறை 52 செயலிகளை பட்டியலிட்டது. அந்த செயலிகள் பாதுகாப்பற்றவை எனவும், அந்த செயலிகள் மூலம் மக்கள் பலரின் தகவல்கள் திருடப்படுகிறது. இதில் பெரும்பாலானவை, கேமரா செயலி மற்றும் வைரஸ் கிளீனர் ஆகும். இதனால் அந்த செயலிகளை மக்கள் உபயோகிப்பதை தடுக்கவோ அல்லது முழுமையாக தடை செய்ய புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
எந்த 52 செயலிகள்:
ஆகிய 52 செயலிகளுக்கு தடை விதிக்க புலனாய்வு துறை கோரிக்கை வைத்துள்ளது.
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…