மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அயராமல் உழைத்து வருகிறார்கள். இதில் குறிப்பாக காவல்துறை மழை, வெயில் எதும் பார்க்காமல் மக்கள் வெளிய வருவதை தடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாத்து வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 1809 ஆக அதிகரித்துள்ளது. இதில், 1113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 678 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 18 பேர் பலியாகிள்ளனர். இதனிடையே, மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார். குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…