கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அயராமல் உழைத்து வருகிறார்கள். இதில் குறிப்பாக காவல்துறை மழை, வெயில் எதும் பார்க்காமல் மக்கள் வெளிய வருவதை தடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாத்து வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 1809 ஆக அதிகரித்துள்ளது. இதில், 1113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 678 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 18 பேர் பலியாகிள்ளனர். இதனிடையே, மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார்.  குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

2 minutes ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

18 minutes ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

50 minutes ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

1 hour ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

2 hours ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

2 hours ago