சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிக் கூடங்கள், போக்குவரத்து, தொழிற்சாலை என அனைத்துமே ஒரு வருட காலங்களாக முடக்கப்பட்ட நிலையில் தானிருக்கிறது. தற்பொழுது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள முதல்வர்கள் ஊரடங்குகளை குறைத்து, பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
அதில் ஒன்றாக போக்குவரத்து, தொழிற்சாலைகள் எல்லாம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நலையில் சபரிமலையில் மாதம்தோறும் நடைபெறக்கூடிய மாதாந்திர பூஜைக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் அனுமதி உரிய முறையில் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்பொழுது அடுத்த மாதம் நடைபெறக்கூடிய மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…