Categories: இந்தியா

குப்பைகளை கொட்டினால் ரூ. 5000 அபராதம் : தேசிய பசுமை தீர்ப்பாயம்

Published by
Castro Murugan

கங்கை நதி மாசு படுவதை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம், நதியிலிருந்து 500 மீட்டர் தூரம் வரை குப்பைகளை கொட்ட தடை செய்துள்ளது.

பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசு, உத்திரபிரதேச அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ள பல சுகாதார நிறுவனக்களுடன் கங்கை நதியை சுத்தம் படுத்தும் திட்டம் கலந்தாலோசித்த பின் தீர்ப்பு வழங்கியுள்ளது
இதன் படி முதற்கட்டமாக கங்கைக் கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு எந்த ஒரு அமைப்பும் இருக்கக் கூடாது என சட்டம் இயற்றியுள்ளது. அது மட்டுமின்றி நதியில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை குப்பை கொட்டுவதையும் தடை செய்துள்ளது.
கங்கை நதியில் குப்பை கொட்டுவதை தடுக்க, குப்பை கொட்டுவோருக்கு ரூ. 50000 அபராதம் என ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.
கங்கை நதி கரையில் உள்ள நகரங்களில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலைகளில் நிலத்தடி நீர் எடுக்கவும், கழிவு நீரை சுத்தம் செய்யாமல் வெளியேற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்கும் பொறுப்பை மாநில அரசுகளுக்கு அளித்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் கழிவுநீர் சுத்தம் செய்யும் பிளாண்டுகள் அமைக்காத தொழிற்சாலைகள் உரிமம் ரத்து செய்யப்படும். கங்கைக்கரையில் உள்ள அனைத்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
Published by
Castro Murugan
Tags: india

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago