மகாராஷ்டிரா அரசு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீதான கலால் வரியை 50% குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படக்கூடிய ஸ்காட்ச் விஸ்கியின் விலை மற்ற மாநிலங்களின் விலைக்கு இணையாக கொண்டு வருவதற்காக அதன் மீதான கலால் வரி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலால் வரி 300 சதவீதத்திலிருந்து உற்பத்தி செலவில் 150 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 250 கோடி வருவாய் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 100 கோடி வருவாய் வந்த நிலையில், இனி 2.5 லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்பதால் 250 கோடி வருவாய் அதிகரிக்கும் எனவும், இந்த வரி குறைப்பு மற்ற மாநிலங்களிலிருந்து ஸ்காட்ச் கடத்தப்படுதல் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவும் உதவும் என கூறப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…