கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி.! மகளுக்கு சப் – இன்ஸ்பெக்டர் வேலை.!

Published by
லீனா

கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி மற்றும் மகளுக்கு சப் – இன்ஸ்பெக்டர் பதவியில் வேலை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள்,  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் ஒரு போலீஸ் அதிகாரி செவ்வாய்க்கிழமை அன்று,  மருத்துவமனையில், கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார்.  இதனையடுத்து, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் பண உதவி அளிக்கிறார்.

மேலும், அவரது மகளுக்கு சப் – இன்ஸ்பெக்டர் பதவியில் வேலை வழங்குவதாகவும், அவருக்கு கர்மவீர் பதக்கம் மாநில அரசு வழங்கும் என்றும் முதல்வர் சவுகான் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

51 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

1 hour ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

2 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

2 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago