திருமலையில் காற்றில் மாசு கலப்பதை தவிர்க்க 50 புதிய பேட்டரி கார்களை வாங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். இதனால், போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் காற்றில் மாசு கலப்பதும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க விரைவில் அதிகாரிகள் பயன்பாட்டுக்காக 50 பேட்டரி கார்களை வாங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது தேவஸ்தான அதிகாரிகள் 350 கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 50 பேட்டரி கார்களை உபயோகிப்பதன் காற்றில் மாசு கலப்பதை குறைக்கலாம் என தேவஸ்தானம் கருதுகிறது. ஆந்திர அரசு 350 பேட்டரி கார்களை வாங்க தீர்மானித்துள்ளது. இதில் 50 கார்களை தேவஸ்தானம் வாங்க உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…