ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் ஆனது அண்மைக்காலமாகவே கடன் சுமையில் தத்தளித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.மேலும் அதன் பங்குகள் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் தான் ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக ஒரு செய்தி பறந்து வந்து.இது மக்கள் இடத்தில் அதிகவேகமாக பரவியது.
ஆனால் அதற்குள் தற்போது கொரோனா பரவி வரும் நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் மீட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக இந்தியாவில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது படிப்படியாக விமான சேவை இயங்கி வருகிறது.
இந்த கொரோனா காலத்தில் விமானங்கள் சரிவர இயங்காத காரணத்தால் பல விமான நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கி வந்தது.இந்நிலையில் தான் ஏர் இந்தியா நிறுவனமும் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டாய விடுப்பு ஆண்டு5 கள் வரை நீட்டிக்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…