பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 தோப்புக்கரணம் போட சொல்லி தண்டனை கொடுத்த கிராம் பஞ்சாயத்து.
பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை ஒரு ஆண், அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் கிராம மக்களுக்கு தெரியவந்தத்த்து. இதனையடுத்து அவரை கிராம பஞ்சாயத்தில் நிறுத்தினார். அந்த பஞ்சாயத்தில் சிலர் அவர் செய்தது தவறு எனக் கூறி அவரை 5 தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…