பஞ்சாபில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை.
இன்று அதிகாலை பஞ்சாபின் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
பி.எஸ்.எஃப் ரோந்து குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கெம்கரன் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவியவர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றனர் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் அதிகாலை 4:45 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் பயங்கரவாதிகளிடமிருந்து 1 ஏ.கே ரக துப்பாக்கி 2 கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…