இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!

Default Image

பஞ்சாபில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை.

இன்று அதிகாலை பஞ்சாபின் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

பி.எஸ்.எஃப் ரோந்து குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கெம்கரன் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவியவர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றனர் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் அதிகாலை 4:45 மணியளவில் நடைபெற்றுள்ளது.  இதற்கிடையில் பயங்கரவாதிகளிடமிருந்து 1 ஏ.கே ரக துப்பாக்கி 2 கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்