கொரோனா வைரஸ் … மருத்துவமனையில் இருந்து 5 பேர் தப்பி ஓட்டம் ..

Published by
murugan

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகத்தின் பெயரில் மாயோ பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிக்சை பெற்று வந்த ஐந்துபேர் தப்பி சென்று உள்ளனர். பின்னர் அவர்களை போலீசார் பிடித்துள்ளனர்.

இது குறித்து நாக்பூர் போலீஸ் துணை ஆய்வாளர் எஸ்.சூர்யவன்ஷி கூறுகையில் ,தப்பிய ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. மேலும் மற்ற நான்கு பேரின் அறிக்கைகள் வரவில்லை. வந்த பிறகே அவர்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறது என கூறமுடியும் என கூறினார்.

நாக்பூரில் 16 பேர் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரஸ் பாதிப்பு கருத்தில் கொண்டு மும்பை, தானே, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் மக்கள் அதிகமாக கூடும் தியேட்டர்கள்,  உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை மூட மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago