பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் சில குறிப்பிட்ட ரசாயன பொருட்கள் மீதான வரி குறைப்பு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த முறை பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கான சிறப்பு அறிவிப்பு எதுவும் இல்லை. கார்ப்பரேட்டர் வரியை குறைத்ததன் மூலம் வணிகர்களுக்கு லாபம் கிடைத்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் வரி செலுத்துவதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது, பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் ஆபரண கற்களுக்கான சுங்க வரி 5% ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இரசாயனங்கள் மீதான இறக்குமதியும் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…