ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி ,மிகப்பெரிய 5 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடித்த வருடாந்திர கணக்கின் அடிப்படையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
வாராக்கடன்கள் காரணமாக பல வங்கிகள் மீளமுடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் கெடுபிடிகள் காரணமாக சில வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாராக்கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில், 47 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…