கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் கொரோனாவால் 5 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரை குறைந்தபாடில்லை. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவல்துறையினர் மருத்துவர்களுக்கு தான் இந்த கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 5 காவல்துறையினர் கொரானா வைரசால் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 424 புதிய வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதனால் 16,015 காவல்துறையினர் மொத்தம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 2,838 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், பலர் குணமடைந்துள்ளனர் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…