ஐந்து மாத கர்ப்பிணி சத்தீஷ்கர் மாநில டிஎஸ்பி ஷில்பா கொரோனா ஊரடங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் டிஎஸ்பியாக பணியாற்றக்கூடிய போலீஸ் அதிகாரி ஷில்பா. இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருந்தாலும் கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றுமாறு வாகன சோதனையில் இவர் ஈடுபட்டுள்ளார். கொளுத்தும் வெயிலையும் பாராமல் கடமையுணர்வுடன் இவர் செயல்படுகிறார்.
மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகம் உள்ள பகுதியாகிய தண்டவாடா பகுதியில் லத்தியுடன் சுட்டெரிக்கும் வெயிலில் டிஎஸ்பி ஷில்பா பணி செய்து வருகிறார். ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காமல் வருபவர்களுக்கு அறிவுரையும் கூறுகிறார். ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாக கடைபிடித்தால் தான் னாய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ள ஷில்பா, அதனால் தான் சிரமம் பார்க்காமல் தனது கர்ப்ப காலத்திலும் பணியாற்றுவதாக கூறியுள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…