இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க ஜைடஸ் கெடிலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க ஜைடஸ் கெடிலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்களை தொடர்ந்து ஜைடஸ் கெடிலா நிறுவனமும் தடுப்பூசியை உருவாகியுள்ளது. ஜைகோவ்-டி என்ற பெயரில் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.
தடுப்பு மருந்தின் திறன் குறித்த அறிக்கை இம்மாத இறுதிக்குள் மருந்து கட்டுப்பாட்டாளரிடம் வழங்கப்படும். டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி என்பதால் உருமாறிய வைரஸ் எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்த முடியும் என ஜைடஸ் கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…