5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு..மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  நம்பிக்கை.!

Published by
murugan

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில் 48 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அரசு உயர்த்தும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  நம்பிக்கை தெரிவித்தார்.

 நாட்டின் வளர்ச்சிக்கு  சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களின் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தின் 30 சதவீத வருமானம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களிலிருந்து வருகிறது. ஏற்றுமதியில் 48 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களிலிருந்து வந்தவை.

இன்று வரை 11 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளோம் என டெல்லியில்  இணையம் வழியாக “லெட்ஸ் எண்டோர்ஸ் டெவலப்மென்ட்  தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கட்கரி கூறினார்.  வரவிருக்கும் 5 ஆண்டுகளில் 48 சதவீதத்திலிருந்து 60 சதவீத ஏற்றுமதியாகவும், 5 கோடி பேருக்கு புதிய வேலைகளை உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி   கூறினார்.

இதுபோன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ள சிறு குறு   மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யப்படாத தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை கிடைக்காது என எனக் குறிப்பிட்டார். அத்தகையவர்களை பதிவு செய்ய ஊக்குவிக்க எங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி தேவை என்று அவர் கூறினார்.

வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மாற்றாக இப்போது சிந்திக்க வேண்டும் எனவும் , நாம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Published by
murugan

Recent Posts

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்! 

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

33 minutes ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

1 hour ago

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…

2 hours ago

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

9 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

13 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

13 hours ago