ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசம் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று மாநகராட்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில் அவர் பேசியது ” ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவிற்கு என்று சிறந்த மருத்துவமனைகள் எதுவும் இல்லாத காரணத்தினால், இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காக தமிழகம் , கர்நாடகா மற்றும் தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர் மற்றும் 3 மாநகராட்சிகளான திருப்பதி, விஜயவாடா, ராஜமகேந்திரவத்தில் மொத்தம் 16 இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதிக்கீடு செய்யப்படவுள்ளது. 3 ஆண்டுகளுக்குள் 100 கோடி முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன்வந்தால் 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…
சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ;…