ஆந்திராவில் மருத்துவமனைகள் தொடங்கினால் 5 ஏக்கர் நிலம் இலவசம் – ஜெகன் மோகன் ரெட்டி..!!

Published by
பால முருகன்

ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசம் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று மாநகராட்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில் அவர் பேசியது ” ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவிற்கு என்று சிறந்த மருத்துவமனைகள் எதுவும் இல்லாத காரணத்தினால், இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காக தமிழகம் , கர்நாடகா மற்றும் தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர் மற்றும் 3 மாநகராட்சிகளான திருப்பதி, விஜயவாடா, ராஜமகேந்திரவத்தில் மொத்தம் 16 இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதிக்கீடு செய்யப்படவுள்ளது. 3 ஆண்டுகளுக்குள் 100 கோடி முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன்வந்தால் 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

7 mins ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

12 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

17 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

39 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

56 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago