ஜம்மு காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களில் 4ஜி இணைய சேவைகள் சோதனை முயற்சியாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து 4 ஜி இணைய சேவை தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் காந்தர்ப்பல் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் அதிவிரைவு 4 ஜி இணைய சேவைகள் தொடங்கப்பட்டன.
இதனிடையே, உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழுவின் பரிந்துரையைபடி இரண்டு மாவட்டங்களில் இணைய சேவைகள் சோதனை முயற்சியாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இரண்டு மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 18 மாவட்டங்களில் 2 ஜி இணைய சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…