இந்தியா முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சமயத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையான மருந்துக்கடை, மளிகை, காய்கறி, உணவகம் ஆகியவை மட்டும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்குட்பட்டு திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
மக்கள் அன்றாட அத்தியவசிய தேவைகளை காரணம் காட்டி பலர் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த, ஒடிசா அரசு, புவனேசுவரம் மற்றும் பத்ராக் பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரையில் 48 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மருந்து கடை, மளிகை கடை போன்ற அத்தியாவசிய கடைகள் கூட திறந்திருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…