ஏசியா நெட், மீடியா ஒன் மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ்..!

Default Image

டெல்லியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பு செய்த கேரள தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு 48 மணிநேரம் ஒளிபரப்ப தடை விதித்து தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக 2 சேனல்கள் மீதான தடை உத்தரவை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்