உத்திர பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் இருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளம் காரணமாகவும் சுவர்கள் இடிந்தும், பாம்புகள் கடித்தும், மின்னல் தாக்கியும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல் அடுத்த 2 நாட்களுக்கும் கனமழை தொடரும் என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் அமேதி, லக்னோவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, முதல்வர் யோகி மழையால் உயிரிழந்த குடும்பத்திற்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…